வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

சனி, 21 ஜூலை, 2012

கும்பாபிஷேகம்

                                                                                                                                                                                                                                                                               kumbabisegam                                                          
 மகா கனபதியின் அருளொடு இந்த தொடரில் இருந்து கும்பாபிஷேகத்தைப் பற்றி தெறிந்து கொள்வ்வோம் முதலில் கும்பாபிஷேக வகைகள்                           ஆவர்த்தம்:ஆவர்த்தம் என்பதுஇயைற்கைச்சீற்றைங்களல்சிதிலமடைந்த ஆலய மூர்த்தைங்களை சரிசெய்து கும்பாபிஷேகம் செய்விப்பது ஆகும்.    அநாவர்த்தம் ;அநாவர்த்தம் என்பது தவசிகள்,ரிஷிகள்,முனிவர்களால் மலைப்பகுதிகளிலிருந்து கற்க்கல் கொண்டுவரப்பட்டு  விஹ்ரகங்கள் செய்து   கும்பாபிஷேகம் செய்விப்பது ஆகும் 
அந்தரிதம்;அந்தரிதம் என்பது பாவிகள், திருடர்கள், உலொபிகளால் சேதப்படுத்தப்பட்ட கோவிலைப் புதிதாக்கி  கும்பாபிஷேகம் செய்விப்பது ஆகும்.தற்க்காலகும்பாபிஷேகங்கள்அஷ்டாதஷகிரியாவளிஎன்றமுரைப்படி நடைபெருகிறது
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக